
சென்னை: பால்வளத் துறை அமைச்சர் நாசரின் மகன் ஆசிம்ராஜா, ஆவடி மாநகர செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
தமிழக பால்வளத் துறை அமைச்சர் சா.மு.நாசரின் மகன் எஸ்.என்.ஆசிம்ராஜா. இவர், ஆவடி மாநகராட்சியின் 4-வது வார்டு கவுன்சிலராகவும், பணிக்குழு தலைவராகவும் உள்ளார். திமுக ஆவடி மாநகர செயலாளராகவும் இருந்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்