Saturday, February 25, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/02/26/large/951515.jpgஅதிமுக திட்டங்களை நிறுத்தியது திமுக அரசு - ஈரோட்டில் பழனிசாமி குற்றச்சாட்டு

ஈரோடு: அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட பல மக்கள் நலத் திட்டங்களை திமுக அரசு நிறுத்திவிட்டதாக அதிமுக இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான பழனிசாமி குற்றம்சாட்டினார்.

ஈரோடு கிழக்கு தொகுதிக்குட்பட்ட பிராமண பெரிய அக்ரஹாரம், கருங்கல்பாளையம் உள்ளிட்ட இடங்களில், அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசை ஆதரித்து அவர் பேசியதாவது:



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...