Wednesday, February 15, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/02/16/large/944687.jpgசெங்கை கூர்நோக்கு இல்லத்தில் உயிரிழந்த சிறுவனின் தாயாருக்கு அரசு வேலை வழங்க வேண்டும்: முதல்வருக்கு கே.பாலகிருஷ்ணன் கோரிக்கை

சென்னை: கோகுல்ஸ்ரீயின் தாயார் பிரியாவுக்கு அரசு பணி வழங்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

செங்கல்பட்டு சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் இருந்த சிறுவன் கோகுல்யை கடந்த டிசம்பர் மாதம் 31-ம் தேதி கொலை செய்ததாக 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...