Sunday, February 12, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/02/13/large/943072.jpgதிமுக ஆட்சியில் ஈரோடு கிழக்கு மக்களுக்காக எந்தப் பணியும் நடைபெறவில்லை: இபிஎஸ் குற்றச்சாட்டு

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி மக்களுக்காக திமுக எந்தப் பணியும் செய்யவில்லை, என அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் பழனிசாமி குற்றம் சாட்டினார்.

ஈரோடு வில்லரசம்பட்டியில் உள்ள தனியார் விடுதியில், ஈரோடுகிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பணி தொடர்பாக, கட்சி நிர்வாகிகளிடம், அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...