Saturday, February 11, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/02/11/large/942291.jpgமதுரை மக்கள் நீதிமன்றத்தில் 16,000+ வழக்குகளில் தீர்வு; ரூ295.17 கோடிக்கு நிவாரணம்

மதுரை: மதுரையில் உயர் நீதிமன்ற கிளை மற்றும் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் ரூ.295 கோடியே 17 லட்சம் அளவுக்கு நிவாரணம் வழங்கப்பட்டது.

உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தேசிய மக்கள் நீதிமன்றம் இன்று நடைபெற்றது. இதனை உயர் நீதிமன்ற சட்டப்பணிகள் குழு தலைவரும், நீதிபதியுமான ஆர்.மகாதேவன், நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...