Sunday, March 5, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/03/06/large/956110.jpgபட்டாசு ஆலை வெடி விபத்தில் பெண் உயிரிழப்பு: கடலூர் அருகே 8 பேர் படுகாயம்

கடலூர்: கடலூர் - புதுச்சேரி சாலையில் பெரிய காட்டுப்பாளையம் அருகே மதலப்பட்டு ஊராட்சி சிவனார்புரத்தில் சேகர் மனைவி கோசலை என்பவருக்கு சொந்தமான நாட்டு பட்டாசு தொழிற்சாலை உள்ளது.

இத்தொழிற்சாலைக்கு உள்ளேயே பட்டாசு குடோனும் உள்ளது. இந்நிலையில் மாசிமக திருவிழாவுக்காக பல்வேறு கோயில்களில் இருந்து பட்டாசு ஆர்டர் வந்துள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...