
சென்னை: மறைந்த எழுத்தாளர் கி.ராஜநாராயணன் (கி.ரா.) நூற்றாண்டு விழா மற்றும்வழக்கறிஞர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் தொகுத்து எழுதிய ‘கி.ரா. நூறு’ கட்டுரை தொகுப்பு நூல்கள் வெளியீட்டுவிழா சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள டாக்டர் எம்ஜிஆர் ஜானகி மகளிர் கலை, அறிவியல் கல்லூரியில் நேற்று நடந்தது.
இதில், முன்னாள் குடியரசு துணைத் தலைவர் எம்.வெங்கய்ய நாயுடு சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, நூல்களை வெளியிட்டார். விழாவில் வெங்கய்ய நாயுடு பேசியதாவது:
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்