Monday, March 13, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/03/14/large/960098.jpgமுன்னோரின் வாழ்க்கை முறைகளை இளைஞர்கள் பின்பற்றி நடக்க வேண்டும்: வெங்கய்ய நாயுடு வலியுறுத்தல்

சென்னை: மறைந்த எழுத்தாளர் கி.ராஜநாராயணன் (கி.ரா.) நூற்றாண்டு விழா மற்றும்வழக்கறிஞர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் தொகுத்து எழுதிய ‘கி.ரா. நூறு’ கட்டுரை தொகுப்பு நூல்கள் வெளியீட்டுவிழா சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள டாக்டர் எம்ஜிஆர் ஜானகி மகளிர் கலை, அறிவியல் கல்லூரியில் நேற்று நடந்தது.

இதில், முன்னாள் குடியரசு துணைத் தலைவர் எம்.வெங்கய்ய நாயுடு சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, நூல்களை வெளியிட்டார். விழாவில் வெங்கய்ய நாயுடு பேசியதாவது:



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...