
சென்னை: சென்னை கலங்கரை விளக்கம் முதல் பட்டினப்பாக்கம் இடையிலான லூப் சாலையை ஆக்கிரமித்து மீன் கடைகள் அமைக்கப்பட்டுள்ளதால், போக்குவரத்து பாதிக்கப்படுவதாக உயர் நீதிமன்றநீதிபதிகள் தாமாக முன்வந்து வழக்காக எடுத்து விசாரித்தனர்.
அப்போது, லூப் சாலையின்மேற்கு பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவும், அங்கு உள்ள உணவகங்களுக்கு உரிய உரிமம் வழங்கப்பட்டுள்ளதா என்று ஆய்வு செய்து அறிக்கை அளிக்கவும் மாநகராட்சிக்கு உத்தரவிட்டனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்