Wednesday, April 12, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/04/13/large/975219.jpgவன்னியர் இடஒதுக்கீடு விவகாரம்: சட்டப்பேரவையில் இருந்து பாமக வெளிநடப்பு

சென்னை: சட்டப்பேரவையில் நேரமில்லா நேரத்தில், மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத இடஒதுக்கீடு தொடர்பாக கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டுவருவது குறித்து பாமக சட்டப்பேரவை கட்சித் தலைவர் ஜி.கே.மணி வாய்ப்பு கேட்டார்.

அப்போது பேரவைத் தலைவர், ‘‘இன்று காலையில் தானே கொடுத்துள்ளீர்கள். பிறகு எடுத்துக் கொள்கிறேன்’’ என்றார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...