
சென்னை: கடலூரைச் சேர்ந்தவர் மோனிஷா(24). இவர் சென்னை திருவான்மியூரில் தங்கி, ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இவர் நேற்றுமுன்தினம் தோழிகளுடன் மெரினா கடற்கரைக்கு சென்றார்.
பின்னர் வீடு திரும்புவதற்காக, திருவல்லிக்கேணி பறக்கும் ரயில் நிலையத்துக்கு சென்றார். திருவான்மியூர் செல்வதற்காக, சென்னை கடற்கரையில் இருந்து வேளச்சேரி நோக்கி சென்ற மின்சார ரயிலில் பயணம் செய்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்