
சென்னை: மத்திய அரசின் திட்டங்களில் திமுக அரசு ஊழல் செய்கிறது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட தனது ட்விட்டர் பதிவுகளில் கூறியிருப்பதாவது: நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் உள்ள வஉசி மைதானத்தில், மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.14 கோடி மதிப்பில் கட்டப்பட்ட மேற்கூரை, அரைமணி நேரம் மழைக்குத் தாங்காமல் இடிந்து விழுந்துள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்