Wednesday, May 31, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/05/31/large/998943.jpgபுனல்காடு குப்பை கிடங்கை அகற்றுவது தொடர்பாக அமைச்சர் எ.வ.வேலு உடனான பேச்சுவார்த்தையில் உடன்பாடு

திருவண்ணாமலை: புனல்காடு குப்பை கிடங்கை அகற்றுவது தொடர்பாக பொதுப் பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு அளித்துள்ள வாக்குறுதியை ஏற்று 17 நாட்களாக நடைபெற்று வந்த காத்திருப்பு போராட்டத்தை முடித்துக் கொள்வதாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கத் தலைவர் பெ.சண்முகம் தெரிவித்துள்ளார்.

திருவண்ணாமலை அடுத்த புனல்காடு கிராமத்தில் அமைக்கப் பட்டுள்ள குப்பை கிடங்கை அகற்ற வலியுறுத்தி, காஞ்சி சாலையில் கடந்த 13-ம் தேதி முதல் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. 17-வது நாளான நேற்று முன்தினம், ஆட்சியர் அலுவலகம் நோக்கி நடைபயணமாக சென்று ஆட்சி யர் பா.முருகேஷிடம் மனு அளிக்க, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத் தலைவர் பெ.சண்முகம் தலைமையில் கிராம மக்களும் விவசாயிகளும் முயன்றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...