Friday, June 30, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/06/30/large/1031794.jpgகரததரம பசசரமய மறககககடத - பஜக பதககடட அனமத வழககல உயர நதமனறம உததரவ

மதுரை: ‘கருத்துரிமை, பேச்சுரிமையை மறுக்கக்கூடாது. நியாயமான கட்டுப்பாடுகள் விதிக்கலாம்’ என உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கரூர் மாவட்ட பாஜக நிர்வாகி எஸ்.கார்த்திக்கேயன், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில், "கரூர் திருவள்ளுவர் விளையாட்டு மைதானத்தில் ஜூலை 1-ல் பாஜக பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கோரி கரூர் மாநகராட்சி ஆணையரிடம் 8.6.2023-ல் மனு அளித்தோம். எங்கள் மனுவை நிராகரித்து மாநகராட்சி ஆணையர் 9.6.2023-ல் உத்தரவிட்டார். அதை ரத்து செய்து பொதுக்கூட்டம் நடத்த அனுமதி வழங்கி உத்தரவிட வேண்டும்" இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...