
சென்னை: பல்வேறு முக்கிய வழக்குகளை விசாரிக்கும் சிபிசிஐடி அலுவலகத்தில் நேற்று திடீரெனத் தீ விபத்து நேரிட்டது. சென்னை எழும்பூரில் சிபிசிஐடி, தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம், சென்னை கிழக்கு மண்டல இணை ஆணையர் அலுவலகம், மாநில காவல் கட்டுப்பாட்டு அறை உள்ளிட்ட அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன.
சிபிசிஐடி அலுவலக கட்டிடத்தில் கூடுதல் டிஜிபி, ஐ.ஜி., எஸ்.பி. உள்ளிட்ட அதிகாரிகளுக்கு தனித் தனி அலுவலகங்கள், முகாம் அலுவலகங்கள் அமைந்துள்ளன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்