Friday, June 23, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/06/23/large/1024748.jpgவயபரகள வரததல களயழநத ஒடடனசததரம கதர மடடசசநத

ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் அருகே எஸ்.அத்திகோம்பையில் நடந்த குதிரை, மாட்டுச்சந்தைக்கு வியாபாரிகள், விவசாயிகள் வராததால் களை இழந்து காணப்பட்டது. எனினும், சந்தையில் அதிகபட்சமாக காங்கேயம் காளை மாடு ரூ.1 லட்சத்துக்கும், நாட்டு குதிரை ரூ.50,000-க்கும் விற்பனையானது.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே எஸ்.அத்திகோம்பையில் ஸ்ரீ உச்சிமாகாளியம்மன் கோயில் திருவிழா ஜூன் 20-ம் தேதி தொடங்கி ஜூன் 27-ம் தேதி வரை நடைபெறுகிறது. திருவிழாவையொட்டி, ஆண்டுதோறும் குதிரை மற்றும் மாட்டுத்தாவணி நடைபெறுவது வழக்கம்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...