Tuesday, July 4, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/07/05/large/1036379.jpgகடயரபபகளகக மததயல சயலபடம பனற பணணகள மறறபபடம - உயர நதமனறததல அரச தகவல

மதுரை: குடியிருப்புகளுக்கு மத்தியில் செயல்படும் பன்றி பண்ணைகளை வேறு இடங்களுக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என உயர் நீதிமன்ற கிளையில் அரசு வழக்கறிஞர் தெரிவித்தார்.

தூத்துக்குடி உடன்குடியைச் சேர்ந்த காசிலிங்கம், உயர்நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில், "தூத்துக்குடி உடன்குடியில் குடியிருப்பு பகுதியில் சிலர் பன்றி பண்ணைகள் நடத்தி வருகின்றனர். மீன் கழிவுகள், கோழி கழிவுகள், அழுகிய தாவரங்கள் பன்றிகளுக்கு உணவாக வழங்கப்படுகிறது. இதனால், இப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசி சுகாதாரக் கேடு ஏற்படுகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...