
கோவை: நீட் தேர்வுக்கு மாணவர்களை தயார்படுத்துவதை, பயிற்சி அளிப்பதை விட்டுவிட்டு, ஒவ்வொரு முறையும் அவர்களை திமுகவும், அக்கட்சியின் அமைச்சர்களும் தற்கொலைக்கு தூண்டுன்றனர் என எம்எல்ஏ வானதி சீனிவாசன் தெரிவித்தார்.
கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள மீனவர் சமுதாய நல கூடத்தில், ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின்கீழ் ரூ.5 லட்சம் மதிப்பிலான தனி நபர் மருத்துவ காப்பீடு அட்டை வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பிறகு செய்தியாளர்களிடம் வானதி சீனிவாசன் கூறியதாவது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்