
சென்னை: நீட் தேர்வால் மருத்துவப் படிப்பில் முறைகேடுகள் தடுக்கப்பட்டுள்ளன. எனவே, நீட் தேர்வு விலக்கு மசோதாவில் கையெழுத்திட மாட்டேன் என்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
மத்திய அரசின் குடிமைப் பணிகள் தேர்வுக்குத் தயாராகும் பட்டதாரிகள், கல்வியில் சிறந்து விளங்கும் மாணவர்களுடன் ‘எண்ணித் துணிக’ எனும் தலைப்பில் ஆளுநர் ரவி கலந்துரையாடல் நடத்தி வருகிறார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்