Sunday, August 27, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/08/28/large/1111566.jpgபுதிய வாகனங்களை பதிவு பணிகளுக்காக ஆர்டிஓ அலுவலகங்களுக்கு எடுத்துச் செல்ல அவசியமில்லை: உரிய அறிவுறுத்தல் வழங்க ஆர்வலர்கள் கோரிக்கை

சென்னை: புதிய வாகனங்களை பதிவு செய்வதற்காக வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு நேரில் எடுத்துச் செல்ல அவசியம் இல்லை என்று அதிகாரிகள், விற்பனையாளர்களுக்கு அரசு உரிய அறிவுறுத்தல் வழங்க வேண்டும் என்று ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழகத்தில் 91 வட்டார போக்குவரத்து (ஆர்டிஓ) அலுவலகங்கள், 54 பகுதி அலுவலகங்கள் செயல்படுகின்றன. இங்கு புதிய வாகனங்களை பதிவு செய்யும்போது, வட்டார போக்குவரத்து அலுவலர்கள், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் உள்ளிட்டோர் வாகனங்களை ஆய்வு செய்வது வழக்கம். இதனால், வாகனங்களை ஆர்டிஓ அலுவலகத்துக்கு எடுத்துச் செல்வதற்காக, இதர செலவுஎன்று குறிப்பிட்ட தொகையை வாகனம் வாங்குவோரிடம் விற்பனையாளர்கள் வசூலிக்கின்றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...