Wednesday, September 27, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/09/28/large/1130001.jpgஇலங்கை கடற்படையால் சிறைப்பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 17 பேர் விடுதலை

ராமேசுவரம்: இலங்கை கடற்படையால் சிறைப்பிடிக்கப்பட்ட 17 மீனவர்கள் நேற்று விடுவிக்கப்பட்டனர்.

கடந்த செப் 12-ம் தேதி ராமேசுவரத்தில் இருந்து சென்ற அந்தோணி என்பவரின் விசைப்படகை நெடுந்தீவு அருகே இலங்கை கடற்படையினர் கைப்பற்றி 8 மீனவர்களை கைது செய்தனர். மேலும் புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம் மீனவர்கள் 5 பேர், கோட்டைப்பட்டினம் மீனவர்கள் 4 பேர் என 17 மீனவர்களை கைது செய்து படகுகளை பறிமுதல் செய்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...