Monday, September 11, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/09/12/large/1121993.jpgபாரதியாரின் 102-வது நினைவு தினம் ஆளுநர், அமைச்சர்கள் மாலை அணிவித்து அஞ்சலி

சென்னை: மகாகவி பாரதியாரின் நினைவு தினத்தையொட்டி, அவருக்கு தமிழக ஆளுநர், தெலங்கானா ஆளுநர், அமைச்சர்கள் மற்றும் பல்வேறுகட்சி தலைவர்கள் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

மகாகவி பாரதியாரின் 102-வது நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, சென்னைகிண்டி ராஜ்பவனில் உள்ள பாரதியாரின் சிலையும், அருகே அவரது திருவுருவ படமும் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தன. அப்படத்துக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...