Thursday, October 5, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/10/06/large/1134418.jpgசட்டப்பேரவை, நீதிமன்றம், நிர்வாகம் இணைந்து செயல்படுவது அவசியம்: சட்டப்பேரவை தலைவர் அப்பாவு வலியுறுத்தல்

சென்னை: சட்டப்பேரவை, நீதிமன்றம், நிர்வாகம் ஆகிய 3 பிரிவுகளும் ஒன்றோடு ஒன்று இணைந்து செயல்பட வேண்டும் என்று கானா நாட்டில் நடந்த காமன்வெல்த் நாடாளுமன்ற சங்க மாநாட்டில் சட்டப்பேரவைத் தலைவர் மு.அப்பாவு வலியுறுத்தினார்.

மேற்கு ஆப்பிரிக்க நாடான கானாவின் தலைநகர் அக்ராவில் 66-வது காமன்வெல்த் நாடாளுமன்ற சங்க மாநாட்டின் கருத்தரங்கு கடந்த 4-ம் தேதி நடந்தது. இதில் தமிழக கிளையின் பிரதிநிதியாக, சட்டப்பேரவை தலைவர் மு.அப்பாவு கலந்துகொண்டார். மாநாட்டில் அவர் பேசியதாவது:



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...