Thursday, January 25, 2024

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/01/26/xlarge/1188927.jpgஅங்கக விவசாயிகள் 3 பேருக்கு நம்மாழ்வார் விருது

சென்னை: தமிழக வேளாண் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டபடி, 3 அங்கக விவசாயிகள் நம்மாழ்வார் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக வேளாண்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

2023-24-ம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசிய அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம், ‘‘வேளாண்மை வளர்ச்சிதிட்டத்தின்கீழ் அங்கக(ஆர்கானிக்) வேளாண்மையில் ஈடுபடுவதுடன், பிற அங்கக விவசாயிகளுக்கும் கைகொடுக்கும் 3 அங்கக விவசாயிகளுக்கு சிறந்த அங்கக விவசாயிகளுக்கான நம்மாழ்வார் விருதுடன், பரிசுத்தொகை, சான்றிதழ், பதக்கம் வழங்கப்படும்’’ என்று அறிவித்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...