Sunday, January 28, 2024

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/01/28/xlarge/1189845.jpg“அரசியல் எளிதானது அல்ல; கடும் உழைப்பு தேவை” - குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் @ புதுச்சேரி

புதுச்சேரி: அரசியல் எளிதானது அல்ல; கடும் உழைப்பு தேவை என பல்கலைக்கழக மாணவர்களிடம் குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் உரையாற்றினார். டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் புதுச்சேரி லாஸ்பேட்டை விமான நிலையத்துக்கு இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை அவர் வந்தடைந்தார்.

அவரை துணைநிலை ஆளுநர் தமிழிசை, முதல்வர் ரங்கசாமி, அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் வரவேற்றனர். பின்னர் விமான நிலையத்தில் இருந்து சாலை மார்க்கமாக காலாப்பட்டில் உள்ள புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்துக்கு சென்றார். அங்கு, ‘பாரதம் @ 2047’ என்ற தலைப்பில் மாணவர்கள் மற்றும் அறிஞர்களுடன் இன்று இரவு கலந்துரையாடி பேசியதாவது:



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...