
அவரை துணைநிலை ஆளுநர் தமிழிசை, முதல்வர் ரங்கசாமி, அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் வரவேற்றனர். பின்னர் விமான நிலையத்தில் இருந்து சாலை மார்க்கமாக காலாப்பட்டில் உள்ள புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்துக்கு சென்றார். அங்கு, ‘பாரதம் @ 2047’ என்ற தலைப்பில் மாணவர்கள் மற்றும் அறிஞர்களுடன் இன்று இரவு கலந்துரையாடி பேசியதாவது:
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்