Saturday, June 26, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/06/27/large/686659.jpgஒண்டிக்குப்பத்தில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ள குளத்தைச் சுற்றி சுவர் எழுப்ப மக்கள் கோரிக்கை

ஒண்டிக்குப்பத்தில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ள குளத்தைச் சுற்றி சுவர் எழுப்ப வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவள்ளூர், மணவாளர் நகரை அடுத்த ஒண்டிக்குப்பத்தில் சாய்பாபா மற்றும் சிவன் கோயில்கள் உள்ளன. இந்தக் கோயில்களுக்கு ஏராளமான பக்தர்கள்வந்து சுவாமி தரிசனம் செய்வதுவழக்கம். குறிப்பாக, குழந்தைகளும் அதிக அளவில் இக்கோயில்களுக்கு வந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...