Friday, June 25, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/06/26/large/686336.jpgகரோனா நோயாளிகளுக்கு கதிர்வீச்சு சிகிச்சை: ஆக்சிஜன் தேவை குறைந்து குணமடைவதாக தகவல்

ஈரோடு கேன்சர் சென்டர் மருத்துவமனையில், கரோனா நோயாளிகளுக்கு கதிர்வீச்சு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சிகிச்சையால் நோயாளிகளுக்கு சுவாசிப்பதில் இருந்த குறைபாடும், ஆக்சிஜன் தேவையும் குறைந்துகுணமடைந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதுதொடர்பாக ஈரோடு கேன்சர் சென்டர் மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் நிபுணர்கள் சுரேஷ்குமார், வேலவன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...