Wednesday, June 23, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/06/24/large/685535.jpgசெஞ்சி சத்தியமங்கலம் வேளாண் கூட்டுறவு சங்கத்தில் ரூ. 4 கோடி மோசடியில் 3-வது நாளாக விசாரணை

செஞ்சி அருகே சத்தியமங்கலம் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில் நிரந்தர வைப்பு நிதி என்று போலி ரசீது வழங்கி ரூ. 4 மோசடி செய்துள்ளதாக வந்த புகாரின் அடிப்படையில் கடந்த 3 நாட்களாக கூட்டுறவு துணைப்பதிவாளர் குருசாமி தலைமையிலான குழுவினர் இறந்த கூட்டுறவு சங்க செயலாளரின் குடும்பத்தார் மற்றும் தற்போது பணியில் இருக்கும் பணியாளர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

3வது நாளாக நேற்று நடைபெற்ற விசாரணை குறித்து கூட்டுறவு துறை அலுவலர்கள் ‘இந்து தமிழ் திசை’யிடம் கூறியது:



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...