
செஞ்சி அருகே சத்தியமங்கலம் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில் நிரந்தர வைப்பு நிதி என்று போலி ரசீது வழங்கி ரூ. 4 மோசடி செய்துள்ளதாக வந்த புகாரின் அடிப்படையில் கடந்த 3 நாட்களாக கூட்டுறவு துணைப்பதிவாளர் குருசாமி தலைமையிலான குழுவினர் இறந்த கூட்டுறவு சங்க செயலாளரின் குடும்பத்தார் மற்றும் தற்போது பணியில் இருக்கும் பணியாளர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
3வது நாளாக நேற்று நடைபெற்ற விசாரணை குறித்து கூட்டுறவு துறை அலுவலர்கள் ‘இந்து தமிழ் திசை’யிடம் கூறியது:
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்