
சசிகலாவுடன் தொலைபேசியில் பேசியது தொடர்பாக அதிமுகவில் இருந்து மேலும் சில நிர்வாகிகள் நீக்கப்பட்டுள்ளனர்.
பெங்களூரு சிறையில் இருந்து விடுதலையான சசிகலா, அரசியலில் இருந்து ஒதுங்கி இருக்கப் போவதாக சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பு அறிவித்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்