Sunday, June 27, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/06/28/large/687070.jpgமின்னகம் சேவை மையத்துக்கு ஒரே வாரத்தில் 50 ஆயிரம் புகார்

மின்னகம் சேவை மையத்தில் கடந்த ஒரு வாரத்தில் 50 ஆயிரம் பேர் புகார் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் மின்துறை சார்ந்த தகவல்களைப் பெறவும், புகார்களை தெரிவிக்கவும் வசதியாக,சென்னை அண்ணா சாலையில் உள்ள தமிழ்நாடு மின்உற்பத்தி, பகிர்மானக் கழகத்தின் தலைமை அலுவலகத்தில் ‘மின்னகம்’ என்ற புதிய மின் நுகர்வோர் சேவை மையம் அமைக்கப்பட்டுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...