Wednesday, June 23, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/06/24/large/685400.jpgவிவசாய நிலம் ஆக்கிரமிக்க முயற்சி: திருப்பத்தூர் எஸ்பி அலுவலகத்தில் மூதாட்டி புகார்

விவசாய நிலத்தை அபகரிக்க முயல்பவர்கள் மீது நடவடிக்கை எடுத்து தனக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என திருப்பத்தூர் எஸ்பி அலுவலகத்தில் மூதாட்டி ஒருவர் புகார் அளித்தார்.

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றாம் பள்ளி அடுத்த நாயனசெருவு பகுதியைச் சேர்ந்தவர் கமலம்மாள் (72). இவர், திருப்பத்தூர் எஸ்பி அலுவலகத்துக்கு வந்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிபி சக்கரவர்த்தியிடம் புகார் மனு ஒன்றை வழங்கினார். அம்மனுவில் கூறியிருப்பதாவது,



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...