Wednesday, June 23, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/06/24/large/685578.jpgமளிகைப் பொருட்கள் தொகுப்பை பெற கரோனா அச்சமின்றி ரேஷன் கடையில் திரண்ட மக்கள்

மளிகைப் பொருட்கள் தொகுப்பு மற்றும் கரோனா உதவித்தொகை 2-ம் தவணை பெற சேலத்தில் கரோனா பரவல் அச்சமின்றி ரேஷன் கடையில் மக்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சேலம் மாவட்டத்தில் கரோனா தொற்றின் இரண்டாம் அலையின் தாக்கம் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கடந்த நாட்களில் தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கரோனா தொற்று பாதிப்புக்கு உள்ளாகி, அரசு, தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...