
மளிகைப் பொருட்கள் தொகுப்பு மற்றும் கரோனா உதவித்தொகை 2-ம் தவணை பெற சேலத்தில் கரோனா பரவல் அச்சமின்றி ரேஷன் கடையில் மக்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சேலம் மாவட்டத்தில் கரோனா தொற்றின் இரண்டாம் அலையின் தாக்கம் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கடந்த நாட்களில் தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கரோனா தொற்று பாதிப்புக்கு உள்ளாகி, அரசு, தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்