
நீலகிரி மாவட்டத்தில் விளையும்பேரிக்காய்களை, குரங்கு, கரடி,காட்டெருமை, வவ்வால்கள் சேதப் படுத்துவதால், ஆண்டுதோறும் பல லட்சம் ரூபாய் இழப்பு ஏற்படுவதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
நீலகிரி மாவட்டம் குன்னூர், கோத்தகிரி பகுதிகளில் முன்பு 10,000-க்கும் அதிகமான பேரிக்காய் மரங்கள் இருந்தன. தற்போது மூன்றில் ஒரு பங்காக பேரிக்காய்மரங்கள் குறைந்துவிட்டன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்