Wednesday, June 23, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/06/24/large/685592.jpgபறவைகள், விலங்குகளால் குறையும் பேரிக்காய் மகசூல்: ஆண்டுதோறும் பல லட்ச ரூபாய் இழப்பு ஏற்படுவதாக நீலகிரி விவசாயிகள் கவலை

நீலகிரி மாவட்டத்தில் விளையும்பேரிக்காய்களை, குரங்கு, கரடி,காட்டெருமை, வவ்வால்கள் சேதப் படுத்துவதால், ஆண்டுதோறும் பல லட்சம் ரூபாய் இழப்பு ஏற்படுவதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

நீலகிரி மாவட்டம் குன்னூர், கோத்தகிரி பகுதிகளில் முன்பு 10,000-க்கும் அதிகமான பேரிக்காய் மரங்கள் இருந்தன. தற்போது மூன்றில் ஒரு பங்காக பேரிக்காய்மரங்கள் குறைந்துவிட்டன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...