Wednesday, June 23, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/06/24/large/685600.jpgநியாயவிலை கடைகளில் பொருள் விநியோகத்தில் முறைகேடு: நுகர்வோர் அமைப்பினர் குற்றச்சாட்டு

நியாய விலைக்கடைகளில், குடும்பஅட்டைதாரர்களுக்கு ரேஷன் பொருட்கள் மற்றும் கரோனா நிவாரண பொருட்கள் வழங்குவதில் முறைகேடு நடப்பதாக நுகர்வோர் அமைப்பினர் குற்றம்சாட்டி உள்ளனர்.

கோவை மாவட்டத்தில், 1,401 ரேஷன் கடைகள் உள்ளன. 10.18 லட்சத்துக்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர். நியாயவிலைக்கடைகள் மூலம் மாதந்தோறும் இலவச அரிசி, கோதுமை மற்றும் மானிய விலையில் பருப்பு,சர்க்கரை, பாமாயில், மண்ணெண் ணெய் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்படுகின்றன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...