Tuesday, July 20, 2021

https://ift.tt/3eFPfA6 நாட்கள் கடந்தும் காலியாகவுள்ள பேரவை துணைத் தலைவர், அரசு கொறடா பதவிகள்: புதுவையில் காத்திருக்கும் ஆளுங்கட்சி எம்எல்ஏக்கள்

தேர்தலில் வெற்றிபெற்று 80 நாட்களை கடந்தும் பேரவை துணைத் தலைவர், அரசு கொறடா, முதல்வரின் நாடாளுமன்ற செயலர் பதவிகள் காலியாகவே உள்ளன. வாய்ப்பு கிடைக்குமா என எம்எல்ஏக்கள் காத்துள்ளனர்.

புதுச்சேரியில் என்ஆர் காங்கிரஸ் - பாஜக கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது. முதல் வராக ரங்கசாமி மே 7-ம் தேதி பதவியேற்றார். அமைச்சர்களை பங்கிடுவதில் இரு கட்சியிலும் கடும் மோதல் ஏற்பட்டது. இதனால் பல சுற்று பேச்சுவார்த்தை நடந்தது. முதல்வர் ரங்கசாமி பாஜக மேலிடத்திடம் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து இழுபறி முடிவுக்கு வந்தது. இதில் பாஜகவுக்கு பேரவைத் தலைவர், 2 அமைச் சர்கள், என்ஆர் காங்கிரஸூக்கு 3 அமைச்சர்கள், துணை பேரவைத் தலைவர் பதவிகள் வழங்க முடிவு செய்யப்பட்டது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...