Saturday, July 3, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/07/04/large/689118.jpgகூடங்குளத்தில் கூடுதல் அணுஉலைகள் அமைப்பதை நிறுத்த வேண்டும்: மமக தலைவர் ஜவாஹிருல்லா வலியுறுத்தல்

கூடங்குளத்தில் கூடுதல் அணுஉலைகள் அமைக்கும் பணியைநிறுத்த வேண்டும் என்று மனிதநேய மக்கள் கட்சி தலைவரும், பாபநாசம் தொகுதி எம்எல்ஏவுமான ஜவாஹிருல்லா வலியுறுத்தினார்.

திருநெல்வேலி மாவட்டம் ஏர்வாடியில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் 169- வதுஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு விழா நடைபெற்றது. தமிழக சட்டப் பேரவை தலைவர் மு.அப்பாவு, ஜவாஹிருல்லா ஆகியோர் புதிய ஆம்புலன்ஸுக்கான சாவியைதமுமுக நிர்வாகிகளிடம் ஒப்படைத்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் ஜவாஹிருல்லா கூறியதாவது:



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...