Saturday, July 3, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/07/04/large/689116.jpgஅரசுப் பேருந்தில் பயணம் செய்து பயணிகளிடம் குறைகளை கேட்ட எம்எல்ஏ

பெரம்பலூர் எம்எல்ஏ எம்.பிரபாகரன் நேற்று பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்திலிருந்து பூலாம்பாடி செல்லும் அரசுப் பேருந்தில் ஏறி கோனேரிப்பாளையம் வரை பயணம் செய்தார். அப்போது தமிழக முதல்வர் அறிவித்துள்ள மகளிருக்கான இலவச பேருந்து பயண வசதியில் ஏதாவது குறைகள் உள்ளதா என பேருந்தில் பயணித்த பெண்களிடம் கேட்டறிந்தார்.

பின்னர், வி.களத்தூர் கிராமத்தில் இருந்து பெரம்பலூர் நோக்கி சென்ற நகரப் பேருந்தில் எசனை நார்க்காரன் கொட்டாய் பேருந்து நிறுத்தத்தில் ஏறி ஆய்வு செய்து, பயணிகளிடம் குறைகளை கேட்டார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...