
சிவகங்கை அருகே மேலச்சாலூர் விவசாயிகள், ஆண்டு முழுவதும் சுழற்சி முறையில் காய்கறி பயிர் களை சாகுபடி செய்து விவசாயம் வெற்றிகரமான தொழில் என்ப தற்கு உதாரணமாகத் திகழ் கின்றனர்.
சிவகங்கை மாவட்டத்தில் தொடர் வறட்சி, விளைப்பொருட் களுக்கு போதிய விலை கிடைக் காதது போன்ற காரணங்களால் பலர் விவசாயத்தை கைவிட்டு வேறு தொழிலுக்கு மாறி வருகின் றனர். இதனால் ஒரு லட்சம் ஏக்கருக்கு மேல் தரிசாக உள்ளன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்