
வருவாய் குறைவால் புதுச்சேரி அரசு வரிகளை உயர்த்தி வருகிறது. கரோனா காலத்தில் பெட்ரோல், டீசலுக்கு விதிக்கப்பட்ட வரியை குறைக்கவில்லை. மதுவுக்கான கரோனா வரியை குறைத்து எம்ஆர்பியை விட கூடுதலாக 20 சதவீதத்தை அதிகரித்துள்ளது. அதேபோல் மின்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. பல்வேறுவரிகளும் தொடர்கிறது. அதே நேரத்தில் அரசுக்கு வருவாய் வரக்கூடிய பல கட்டிடங்களை வாடகைக்கு விட்டுள்ள துறைகள் 40 ஆண்டுகள் வரை வாடகையை வசூலிக்கா மலும், கண்டுகொள்ளாமலும் இருப்பது தகவல்அறியும் உரிமைச்சட்டத்தில் தெரியவந்துள்ளது.
இதுதொடர்பாக ஆர்டிஐ மூலம் தகவல் பெற்ற ராஜீவ்காந்தி மனித உரிமைகள் விழிப்புணர்வு அமைப்பு தலைவர் ரகுபதி கூறியதாவது:
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்