Wednesday, July 21, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/07/22/large/695890.jpgதமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட மாவட்டங்களில் தலைமை நீதிமன்றம் விரைவில் தொடங்கப்படும்: சட்டத் துறை அமைச்சர் ரகுபதி தகவல்

தமிழக சட்டத் துறை அமைச்சர் ரகுபதி நேற்று வேலூர் மத்திய ஆண்கள் சிறை மற்றும் பெண்கள் தனிச் சிறை ஆகிய இடங்களுக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் அமைச்சர் ரகுபதி,செய்தியாளர்களிடம் கூறும்போது, "தமிழக சிறைச்சாலைகளில் அடிப்படை மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...