
இதுவரையில் மின்வாரியத்துக்கு ரூ.1.59 லட்சம் கோடி கடன் சுமைஏற்பட்டுள்ளது. கடந்த ஆட்சியில் மின்வாரியத்துக்கு ஏற்பட்டது இழப்பு அல்ல; ஊழல் நடந்துள்ளது என மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி குற்றம்சாட்டியுள்ளார்.
விழுப்புரம் மண்டலத்துக்கு உட்பட்ட கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்ட மின்வாரிய அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுடன் மின் விநியோகம் மற்றும் பராமரிப்புப் பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் விழுப்புரத்தில் நேற்று நடைபெற்றது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்