Saturday, July 3, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/07/04/large/689285.jpgமின்வாரியத்துக்கு ரூ.1.59 லட்சம் கோடி கடன் சுமை; கடந்த ஆட்சியில் ஏற்பட்டது இழப்பு அல்ல ஊழல்: மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி குற்றச்சாட்டு

இதுவரையில் மின்வாரியத்துக்கு ரூ.1.59 லட்சம் கோடி கடன் சுமைஏற்பட்டுள்ளது. கடந்த ஆட்சியில் மின்வாரியத்துக்கு ஏற்பட்டது இழப்பு அல்ல; ஊழல் நடந்துள்ளது என மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி குற்றம்சாட்டியுள்ளார்.

விழுப்புரம் மண்டலத்துக்கு உட்பட்ட கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்ட மின்வாரிய அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுடன் மின் விநியோகம் மற்றும் பராமரிப்புப் பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் விழுப்புரத்தில் நேற்று நடைபெற்றது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...