Sunday, July 11, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/07/12/large/692223.jpgமார்த்தாண்டத்தில் தொழில்நுட்ப பூங்கா: அமைச்சர் மனோ தங்கராஜ் தகவல்

“கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் தொழில்நுட்ப பூங்கா அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என, தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்தார்.

மார்த்தாண்டத்தில் கரோனா கால சிறப்பு வட்டியில்லா கடன் திட்டம், முன்களப் பணியாளர்களுக்கு உதவி திட்டம், வணிகர் நல வாரிய உறுப்பினர் சேர்க்கை ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...