
திருவண்ணாமலையில் கரோனா தடுப்பூசி செலுத்தப்படுவதை பொதுப் பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு நேற்று ஆய்வு செய்தார்.
திருவண்ணாமலை நகராட்சி யில் 18 வயதுக்கு மேற்பட்ட அனை வருக்கும் வரும் 31-ம் தேதிக்குள் 100 சதவீதம் கரோனா தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயித்து, தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப் படுத்தப்பட்டுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்