Friday, July 16, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/07/17/large/693815.jpgதி.மலை நகராட்சியில் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்: பொதுப்பணி துறை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு

திருவண்ணாமலையில் கரோனா தடுப்பூசி செலுத்தப்படுவதை பொதுப் பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு நேற்று ஆய்வு செய்தார்.

திருவண்ணாமலை நகராட்சி யில் 18 வயதுக்கு மேற்பட்ட அனை வருக்கும் வரும் 31-ம் தேதிக்குள் 100 சதவீதம் கரோனா தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயித்து, தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப் படுத்தப்பட்டுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...