
தமிழகத்தில் உள்ள 1,134 கைத்தறி சங்கங்களில் 25 சதவீதத்துக்கு மேற்பட்ட சங்கங்கள் போலி என கண்டறியப்பட்டுள்ளதால், அவற்றை ரத்து செய்யும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கைத்தறித் துறை அமைச்சர் காந்தி தெரிவித்தார்.
தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்