
தமிழகத்தில் ஊரடங்கு இன்று முதல் வரும் 31-ம் தேதி காலை 6 மணி வரை தளர்வுகளுடன் நீட்டிக்கப்படுகிறது. ஐடிஐ-க்கள் 50 சதவீத மாணவர்களுடன் இயங்கலாம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்