Monday, July 19, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/07/20/large/695222.jpg‘இந்து தமிழ் திசை’, சென்னை ஜெம் ஹாஸ்பிடல் இணைந்து வழங்கும் ‘நலமாய் வாழ...’ : புற்றுநோயை தொடக்க நிலையிலேயே கண்டறிந்தால் அறுவை சிகிச்சையின்றி குணப்படுத்தலாம்- ஆன்லைன் சுகாதார விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மருத்துவ நிபுணர்கள் ஆலோசனை

புற்றுநோயின் அறிகுறியை தொடக்க நிலையிலேயே கண்டறிந்தால், அறுவை சிகிச்சையின்றி குணப்படுத்தலாம் என்று ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ், சென்னை ஜெம் ஹாஸ்பிடல் இணைந்து நடத்திய ‘நலமாய் வாழ...’ எனும் ஆன்லைன் சுகாதார விழிப்புணர்வு நிகழ்ச்சியில், மருத்துவ நிபுணர்கள் ஆலோசனை வழங்கினர்.

புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை உண்டாக்கும் வகையில் ‘இந்து தமிழ் திசை’, சென்னை ஜெம்ஹாஸ்பிடல் உடன் இணைந்து ‘நலமாய் வாழ...’ எனும் ஆன்லைன் சுகாதார விழிப்புணர்வு நிகழ்ச்சி கடந்த ஞாயிறன்று நடந்தது. ‘புற்றுநோய் சிகிச்சை – அன்றும் இன்றும்’எனும் தலைப்பில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பங்கேற்ற மருத்துவ நிபுணர்கள் தெரிவித்ததாவது:



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...