Monday, July 19, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/07/20/large/695111.jpgவடவாம்பலம் வெள்ளிக் கவசத்துக்கு சங்கர மடத்தில் சிறப்பு பூஜை

கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே வடவாம்பலத்தில் உள்ள ஆத்ம போதேந்திர சரஸ்வதி சுவாமிகள் அதிஷ்டானத்துக்குச் செல்லும் வெள்ளிக் கவசத்துக்கு சங்கர மடத்தில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. சங்கர மடத்தின் மடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பங்கேற்று இந்த பூஜைகளை செய்தார்.

காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 58-வது பீடாதிபதியாக இருந்தவர் ஆத்ம போதேந்திர சரஸ்வதி சுவாமிகள். இவரது அதிஷ்டானம் கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே உள்ளது. இந்த அதிஷ்டானம் காஞ்சி மகா பெரியவரால் அடையாளம் காட்டப்பட்டு தற்போது அங்கு பூஜைகள் நடைபெற்று வருகின்றன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...