
அரசு உதவிபெறும் தனியார் பள்ளி ஊழியர்களுக்கு ஊதியம் வழங்க ரூ.17.89 கோடி விடுவிக்கும் கோப்புக்கு ஆளுநர் தமிழிசை ஒப்புதல் அளித்துள்ளார்.
இம்மாதம் 10-ம் தேதி முதல் 12-ம் தேதி வரையான முக்கிய கோப்புகளுக்கு ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் ஒப்புதல் அளித்துள்ளார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்