Tuesday, July 13, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/07/14/large/692938.jpgஅரசு உதவிபெறும் தனியார் பள்ளி ஊழியர்களுக்கு ஊதியம் வழங்க ரூ.17.89 கோடிக்கு ஆளுநர் தமிழிசை ஒப்புதல்

அரசு உதவிபெறும் தனியார் பள்ளி ஊழியர்களுக்கு ஊதியம் வழங்க ரூ.17.89 கோடி விடுவிக்கும் கோப்புக்கு ஆளுநர் தமிழிசை ஒப்புதல் அளித்துள்ளார்.

இம்மாதம் 10-ம் தேதி முதல் 12-ம் தேதி வரையான முக்கிய கோப்புகளுக்கு ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் ஒப்புதல் அளித்துள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...