
பள்ளியில் 11-ம் வகுப்பு படிக்கும் மாணவர், சூரியஒளியில் இயங்கக் கூடிய காரை வடிவமைத்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம், வேப்பம்பட்டில் 15 வயது சிறுவன், க்ருத்திக், கடந்த இரண்டு வாரங்களாக சூரியஒளியில் இயங்கக் கூடிய காரை உருவாக்கி சோதனை ஓட்டத்தை நடத்தி வருவது அங்கு வசிப்பவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்