Friday, July 16, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/07/17/large/693967.jpgஎன்எல்சி மருத்துவமனையில் 24,000 லிட்டர் ஆக்சிஜன் ஆலை: மத்திய நிலக்கரித் துறை இணையமைச்சர் தொடங்கி வைத்தார்

என்எல்சி மருத்துவமனையில் மணிக்கு 24 ஆயிரம் லிட்டர் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் ஆலையை மத்திய ரயில்வே மற்றும் நிலக்கரித்துறை இணையமைச்சர் ராவ் சாஹிப் பாட்டில் தன்வே காணொலி வாயிலாக தொடங்கி வைத்தார்.

நெய்வேலியில் கரோனா தாக்கத்தாலும், அதன்விளைவாக மூச்சுத் திணறலாலும் பலர் பாதிக்கப்பட்டனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...