Saturday, July 10, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/07/11/large/691909.jpgமகள்களை கொன்ற தந்தைக்கு இரட்டை ஆயுள் தண்டனை

கோவை மசக்காளிபாளையம் நீலிகோனார் வீதியில் பத்மநாபன்-செல்வராணி தம்பதி வசித்து வந்தனர். இவர்களுக்கு ஹேமவர்ஷினி (15), ஸ்ரீஜா (8) என்ற இரு மகள்கள் இருந்தனர். பத்மநாபன் மது பழக்கத்துக்கு அடிமையானவர். செல்வராணியும் முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டவர்.

இந்நிலையில், 2018 டிச. 6-ம் தேதி மாலை, செல்வராணியிடம் மது குடிக்க பணம் கேட்டு பத்மநாபன் அடித்துள்ளார். தகவலறிந்து வந்த போலீஸார், "மறுநாள் காலை காவல் நிலையம் வர வேண்டும். அதுவரை பிரச்சினை செய்யக்கூடாது" என கூறினர். அதற்கு பத்மநாபன், "எனது 2 குழந்தைகள் மட்டும் வீட்டில் இருக்கட்டும். மனைவியும், என் அம்மாவும் வீட்டின் வெளியே இருக்கட்டும். உள்ளே வரக்கூடாது" என தெரிவித்துள்ளார். பின்னர், 2 குழந்தைகளை வீட்டுக்குள் அழைத்துச் சென்று தூங்க வைத்துள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...